செட்டிபாளையம் ஊராட்சி அரசு தொடக்க பள்ளியில் இருந்த வேப்பமரத்தை வெட்டியதற்கு எதிர்ப்பு தெரிவித்தவருக்கு மிரட்டல் விடுத்த சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி பொள்ளாச்சி சார் ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
செட்டிபாளையம் ஊராட்சி அரசு தொடக்க பள்ளியில் இருந்த வேப்பமரத்தை வெட்டியதற்கு எதிர்ப்பு தெரிவித்தவருக்கு மிரட்டல் விடுத்த சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி பொள்ளாச்சி சார் ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.